பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2ஆம் தேதி, லேசான மாரடைப்பு காரணமாக,...
மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்த...
மாரடைப்பில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வரும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் பிரதமர் மோடி போனில் நலம் விசாரித்தார்.
கங்குலியின் மனைவி டோனாவிடமும் பேசிய மோடி தேவையான அனைத்து உதவிகளையும் வழங்...
நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
...
பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி, லேசான மாரடைப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சொந்த ஊரான கொல்கத்தாவில், ஜிம் ஒன்றில், இன்று காலை, கங்கு...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கூடுதலாக இரு அணிகளைச் சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இப்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி ...
பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அகமதாபாத்தில் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், ஐபிஎல் போட்டியில் இரண்டு புதிய அணிகள் இணைப்பது குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது....