தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,சென்னையில் நாளை செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து வந்துள்ள தேர்தல் ச...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவில்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்க...
ரஷ்யாவில் விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் புலிக்குட்டி உறுமுவது சிரிப்பது போல் இருப்பது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
சைபீரியாவில் உள்ள பர்னால் விலங்கியல் பூங்காவில் சைபீ...
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுங்குளிரும் பனிமூட்டமும் நிலவுவதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.
டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் கடுங்குளிரும் பனிமூட்டமு...
அரசின் உத்தரவை மீறி 50% பார்வையாளர்களுக்கு மேல் செயல்படும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிசீலிக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை சூளைம...
காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி நாளை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிடுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நாளை வரும் ராகுல்...
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமம் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாதின் புறநகர் பகுதியில் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் இந்த ஆசிரமத்தை மகாத்மா காந்தி அமைத்த...