கடந்த 8 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் பயன்படுத்தி வந்த ரகசிய சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.
கதுவா மாவட்டத்தின் பன்சாரில...
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது.
ஸ்ரீநகரின் லவாய்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர்...
இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த இரண்டு பாகிஸ்தான் சிறுமிகளை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு,நிறைய பரிசுப்பொருட்களோடு திரும்ப பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்த சுவாரஸியமான சம்பவம்...
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டையின் இடையே பொதுமக்கள் 2 பே...
காஷ்மீரில் இருவேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டம் ஹக்ரிபுரா என்ற ஊரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்ப...
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
அங்குள்ள குல்காம் மாவட்டம், சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்த பாது...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கிலூரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் 5 பேர் பதுங்கியிருப்பதாக கிடைத்த ...