ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுப்வாரா வனப்பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகா...
அரசு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை மற்றும் புதுச்சேரி வருகை தருகிறார்.
காலை 10.20 மணிக்கு சென்னை வரும் பிரதமர், இங்கிருந்து புதுச்சேரி செல்கிறார். ...
எதிரி நாடுகளின் செயற்கைக்கோள் தாக்குதலை தடுப்பதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் பணியை, இந்திய விண்வெளி பாதுகாப்பு முகமை தொடங்கியுள்ளது.
விண்வெளியில் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்படும் செயற்கைக்கோ...
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
வருகிற 25-ந் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக மாலை 3.30 மணிக்கு கோவைக்கு வருகிறார். பின்னர் க...
சென்னையை அடுத்த ஆவடியில் தயாரிக்கப்படும் அர்ஜூனா பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ஆருத்ரா ரேடார்களை, இந்திய இராணுவத்திற்கு கொள்முதல் செய்ய, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அள...
சர்க்கஸ் உள்ளிட்ட இடங்களிலிருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் பாதுகாக்கப்பட்ட 10 உராங்குட்டான் குரங்குகள் தீவிர பரிசோதனைக்கு பின் பத்திரமாக வனப்பகுதிக்குள் விடப்பட்டன.
போர்னியா தீவில் உள்ள வன...
ஆப்கான் பாதுகாப்பு படையினர் நடத்திய வான் தாக்குதலில் தாலிபான் பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். நஹர்-இ-சாரஜ் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது...