தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி ப...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொரவம்பாளையம் மற்றும் கொளப்பலூர் பேரூராட்சியில் அம்மா மினி கிளி...
பள்ளிகளில் திட்டமிட்டபடி நாளை 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையத்தில் அதிமுக க...
பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளியை திறந்து வ...
தமிழக பள்ளிகளில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பிப்ர...
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினா வங்கி தயாரிக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
10, மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீதம் வரை...
9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10-ம் வகுப்புக்கு 20 வகுப்பறை...