தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது எப்போது? என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள...
தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில்...
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் ஆர்வத்தை கற்றல் நோக்கி திருப்புவதற்காக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, அனைத்து பள்ளிகளிலும்...
தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் மட்டும் பள்ளி திரும்பியுள்ளனர்.
12 ஆயி...
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ-மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யவும், வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைர...
வருகிற 19-ம் தேதி முதல் 10,12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விடுதி...
வருகிற 19-ம் தேதி முதல் 10,12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி...