தூத்துக்குடியில், முதன்முறையாக பள்ளி சென்ற நான்கரை வயது பள்ளி மாணவன் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் இருந்து ந...
தேனியில், மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தமபாளையத்தைச் சேர்ந்த 16 வயதான மாதவன் என்ற மாண...
சென்னை மாத்தூரில் அரசுப் பள்ளி மாணவன் குட்டையில் குளிக்கச் சென்று சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில், மாணவனின் இறப்புக்குப் பள்ளி நிர்வாகமே காரணம் எனக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்....
சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி மாணவன் இறப்பில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்த...
சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய விவகாரத்தில் பள்ளி மாணவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரட்டூரில் இருந்து பிராட்வே சென்ற மாநகரப் பேருந்தில் ஏறிய தனியார்...
சென்னையில் தொடர்ந்து தன்னை கேலி, கிண்டல் செய்து வந்த இளைஞனை பள்ளி மாணவன் ஒருவன் பட்டாக் கத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராயப்பேட்டை பிஎம் தர்கா பகுதியை சேர்ந்த கார்த்திக் என்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரியை மாணவன் ஒருவன் மதுபாட்டிலால் குத்திய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
செண்பகராமன்புதூரை சேர்ந்த கண்ணன் என்பவர் நாகர்கோவில் அண்ணா...