உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 68 ஆயிரம் பேருக்கும், இங்கிலாந்தில் 55 ஆயி...
மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் (Poisonous liquor) குடித்து பலியானோர் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
மொரேனா மாவட்டம் பகவாலி, மான்பூர் கிராமங்களில் கடந்த 11ஆம் தேதி இரவு சாராயம் அருந்தியவர்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு பின்பு படிப்படியாக குறைந்தது. இந...
இந்தியாவில், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 1190 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டும், பூரண உடல் நலம் ...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்து முந்நூற்றைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்...
அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் கடுமையாக பதம்பார்த்து வரும் கொரோனாவுக்கு உலக அளவில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 980 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 18 லட்சத்து 61 ஆயிரத்தை கடந்து வரு...
இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 166ஆகவும், பாதித்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734ஆகவும் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் ...