நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உயரமான பலாமரத்தில் காய்த்துள்ள பலாப்பழத்தை காட்டுயானை ஒன்று ஒரு காலைத் தூக்கியபடியே தும்பிக்கையால் பறிக்க முயலும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருக...
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும் குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆ...
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
ஆலம்பா...
கேரளத்தில் ஒருவரின் வீட்டில் விளைந்த பலாப்பழம் 51 கிலோ எடையுள்ளதால் அதைக் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய முயற்சி எடுத்துள்ளார்.
கொல்லம் மாவட்டம் எடமூலக்கல் என்னும் ஊரில் ஜான்குட்டி ...