ராமாயண காவிய நாயகியான சீதாவின் கல் ஒன்று அயோத்தி ராமர் கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
ராவணனால் கடத்தப்பட்ட சீதை இலங்கையின் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த போது ஒரு பாறையின் மீது அமர்ந...
போபாலில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட வீரருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நாளுக...
நடப்பு ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் உள்பட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.
உலக அளவில் இயற்பியல், அமை...
குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் (stencil) ஆர்ட் ஓவியத்தை, பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கிய 14 வயது சிறுவன் சரண் சசிக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தங்களின் ஓ...
தனது மகள் தான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடராஜன...
சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ஆபத்தை உணராமல் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது.
வேலூர் பகுதியை சேர்ந்த முகமது ரகுபதின் என்பவருக்கும், கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியை சேர்ந்த...
பாகிஸ்தானில் பெண்கல்விக்காக போராடி நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு டிவிட்டரில், தலிபான் தீவிரவாதி கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ...