அமெரிக்காவில் பனிப்பாறையில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
அலாஸ்கா மாகாணத்தில் உள்ள எங்கரேஜின் என்ற இடத்தில் ஹெலிகாப்டரில் சிலர் சுற்றுலா வந்ததாகக் கூறப்படுகிறது. காற்ற...
அண்டார்க்டிகாவில் இருந்த பிரம்மாண்ட பனிப்பாறை ஒன்று இரண்டாகப் பிளந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு நடத்திய பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வே அமைப்பினர், தற்போது உடைந்துள்ள...
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 11-வது நாளாக இன்று தொடர்கிறது.
சமோலி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்த...
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்ததால், பெரும் பனிச்சரிவு ஏற்பட்டு தவுளிகங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
காணாமல் போன 197 பேரை பேரிடர் ...
உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்கா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்...
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் வெடித்து, கங்கையின் கிளை ஆறுகளான ரிஷிகங்கை, தவுலிகங்கையில் ஏற்பட்ட எதிர்பாராத பெரும் வெள்ளத்தால் சிக்கி 207 பேர் மாயமாகியுள்ளனர். இதுவரை 12 பேர்...
உத்தரகாண்டில், மீட்பு பணிகளுக்கு சென்னை கிரிக்கெட் போட்டிக்கான தனது ஊதியத்தை வழங்குவதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரர் rishabh pant தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...