ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை 5 மணி அளவில் இஸ்ரேல் பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப...
படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த ஏழு பேரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து 19 ம் தேதி இவர்கள் லட்சத்தீவு நோக்கி MSV Messiah என்ற படகில் சென்ற போது அவர்களின...
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் நின்றிருந்த மீன்பிடி படகில் டீசல் கசிவின் காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்வதற்காக படகை ஸ்டார்ட் செய்யும்போது திட...
நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகு மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களில், மேலும் இருவரது உடல் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் ரோந்துக்கப்பல்மூலம் ...
சென்னை மெரினா கடற்கரை அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்களை தீயணைப்பு மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னையை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் பைபர் படகில் அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற...
அமெரிக்காவில் பஹாமஸ் தீவில் இருந்து புளோரிடா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒர்த் ஏரிப் பகுதியில் சென்ற போது திடீரென படகு மாயமானது. இதனால் அந்தப் ...
புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி அரசு தடை ஏதும் விதிக்காததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன...