திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொய் பேசுவதில் சிறந்தவர் என நோபல் பரிசு வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் 2-வது நாளாக தேர்தல் பிரச்...
மிகுந்த தேசியவாதத்தன்மை கொண்டிருந்ததனால் தான், மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என, நோபல் அறக்கட்டளையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயருக்கு எதிராக அகிம்சை மு...
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 77 வயதான அமெரிக்க கவிஞர் லூயிஸ் கிளக்கிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிழையில்லா கவித்துவக் குரலும், தனிப்பட்ட இருப்பை உலகளாவியதாக்கும் அழகு பொருந்திய கவித...
வேதியியலுக்கான நோபல் பரிசு இரு பெண் அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிரான்சை சேர்ந்த எமானுல் சார்ப்பென்டியர் (Emmanuelle Charpentier), அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபர் ஏ.டவுட்னா (Jenni...
இயற்பியலுக்கான நோபல் பரிசு, பிரிட்டனை சேர்ந்த ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியை ரெயின்ஹார்டு கென்சல் (Reinhard Genzel), அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ் (Andrea Ghez) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்...
ஹெபாடைடிஸ் சி வைரசை கண்டறிந்ததற்காக, மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி ஜே.ஆல்ட்டர், சார்லஸ் எம்.ரைஸ், பிரிட்டனை...
காலநிலை இளம் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமைதிக்கான நோபல் பரிசு போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.
நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அக்டோபர் 9 ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள...