தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம்:
தைப்பூசத் திருநாளையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலி...
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நடுக்கடலில் 180 தமிழக மீனவர்களை சினிமா பாணியில் விரட்டிச் சென்று ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.
இசக்கபள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள ஆழ் கடல் பகுதியில் தமிழகத்தை சேர...
சென்னை - ஜோத்பூர் உள்ளிட்ட 23 சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டு, பயணிகள் ...
பிரசவத்தின்போது பெண் உயிரிழந்த விவகாரத்தில், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திரு...
திருமண தரகரை பெண் பார்க்க அழைத்துச் சென்று, அவர் அணிந்திருந்த 23 சவரன் நகைகளை அடித்து பறித்துக் கொண்டு, ஓடும் காரில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் கன்னியாகுமரி அருகே அரங்கேறி உள்ளது.
நெல்லை மாவட்டம...
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
சோழ தேசத்துக் கோயில்கள் என்பது போல...
ஏராளனமான சத்துகளைக் கொண்ட, பாரம்பரிய வகையான கருப்புக் கவுனி நெல்லை இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிரிட்டு வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர். ஒரு ஆளையே மறைக்கும் அளவுக்கு 6 அடி உயரம் வ...