சூயஸ் கால்வாயில் எவர் கிவன் கப்பல் சிக்கியதற்கு மம்மிகளின் சாபம் தான் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மார்ச் 23ம் தேதி சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்ற எவர் கிவன் கப்பல் ப...
நெதர்லாந்தில் நடந்து வரும் ரோட்டர்டெம் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ருபிலெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ரஷ...
நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
சாலைகளில் கொட்டி கிடக்கும் பனியில் சிறுவர்கள் சறுக்கி விளையாடுகின்றனர். 9ஆண்டுகளுக்கு ...
தைப்பூச திருவிழாவையொட்டி கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு வந்த வெளிநாட்டவர் ஒருவர், முருகர் பாடல்களை பாடி அசத்தினார்.
தைப்பூச விழாவை முன்னிட்டு குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு ஏராளமான ப...
நெதர்லாந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதில், பெண் ஒருவர் சுவரில் மோதி கீழே விழும் பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
அந்நாட்ட...
நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
அங்கு கொரோனா பரவல் அச்சம் காரணமாக வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்ப...
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பூங்கா ஒன்றில் 9அடி உயர உலோக தூண் ஒன்று மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
மோனோலித் எனப்படும் இந்த மர்ம உலோகத்தூண் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி உடா பாலைவனத்தில் ம...