நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலாடி முன்னாள் பெண் தாசில்தார் லலிதா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், அவரை இன்று மாலை வரை நீதிமன்றத்திலேயே இருக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட...
அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த உயர்நீதிமன்ற கிளை, வழக்கில் அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் சேனலில் நீதித்துறை பற்றி சவு...
தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கான தண்டனை விவரத்தை உச்சநீதிமன்றம் நாளை அறிவிக்கிறது.
இந்தியாவில் 9ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா...
காணொலி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர்நீதி...
கழிவுநீர் கால்வாய்கள் கவனிக்கப்படாமலோ அல்லது மூடி சேதமடைந்திருந்தாலோ, அதை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி அரசின் குடிநீர் வினியோகம் மற்றும் காய்கறிகள் விற்ப...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் விண்ணப்பத்தின் விசாரணைக்காக ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராகும்படி தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜனவரி 14ஆம் தேதி நடைபெற...