ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்க முடியுமா? என தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தொடர்ந்த ...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலாடி முன்னாள் பெண் தாசில்தார் லலிதா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், அவரை இன்று மாலை வரை நீதிமன்றத்திலேயே இருக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட...
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவது குறித்த கடிதம் தொடர்பாக நேற்றைய விசாரணையின் போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்திரு...
அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த உயர்நீதிமன்ற கிளை, வழக்கில் அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் சேனலில் நீதித்துறை பற்றி சவு...
மகள்களை கடன் சுமையாக பார்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகளின் பராமரிப்பு செலவுக்கு தந்தை அளிக்க வேண்டிய தொகை குறித்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அமர்வு முன்ப...
எந்த வழக்குக்கு முன்னுரிமை அளித்து தீர்ப்பளிப்பது என்பதுதான் நீதித்துறையில் தற்போது நிலவும் மிகப்பெரிய சவால் என்று, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம...
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எழ...