கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, வெளிநாட்டினர், குவைத்துக்கு வர விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை வெளிநாட்டினர் யாரும் குவைத்துக்கு வரவேண்டாம் என அந்நாட...
கொரோனா ஊரடங்கின் போது முன்பதிவு செய்யப்பட்டு ரத்தான டிக்கெட்டுகளுக்கான தொகையை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்ப...
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தினமும் மாலை 6 மணிவரை இருந்த தரிசன நேரம் இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த கோவிலில் தினமும் காலை 7.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பக்தர்கள் தரிச...
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தனியார் பள்ளி மாணவியான பூ...
தமிழ்நாடு முழுவதும், புதிய தளர்வுகளுடன் நவம்பர் 30ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்க்ப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் செயல்படவும், அரசியல் பொதுக்கூட...
நாட்டில், முன்கூட்டியே திட்டமிடப்படட் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை, நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து, சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளில்...
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்தாண்டே ஓய்வுபெற வேண்டிய நிலையில், பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு, வழக்கை விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறார்.
இந்த வழக்கை, கடந்த 2005ஆ...