மேற்கு - மத்திய அர்ஜென்டினாவில் கடந்த 18ஆம் தேதி 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து ஐந்து முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்களை உலுங்கின. மேலும், உயிரிழப்பு குறித...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.
சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 அலகாக பதி...
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6 புள்ளி 2 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக கவர்னர் அலுவலகம், மருத்துவமனை உட்பட ஏராளமான கட்டிட...
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6 புள்ளி 2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ள நிலையில், இதில் சிக்கி இது...
ஜம்மு-காஷ்மீரில் நேற்றிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தோடா என்ற இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகி இருந்தது.
கிஸ்த்வா...
குரோசியாவில் மீண்டும் நேரிட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்து மேயர் ஒருவர் தனது பேட்டியின் பாதியிலேயே வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது.
குரோசியாவில் முதலில் கடந்த திங்கள்கிழமையும், பின்னர் ந...
குரோசியா நாட்டின் மத்திய பகுதியில் நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
தலைநகர் ஜாக்ரேப்புக்கு தென்கிழக்கே உள்ள பகுதியை மையமாக கொண்டு நேற்று ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளியாக நிலந...