மத்திய அரசின் பொதுத்துறை தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக தனியார் துறையைச் சேர்ந்த மல்லிகா சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மனைவியான ...
ஆதார் அட்டைகளை நிர்வாகிக்கும் தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒடிசாவை சேர்ந்த சவுரப் கா...
கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் துணை சுகாதாரத் துறை அமைச்சராக முதல் திருநங்கையின் நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்து உள்ளது.
அதிபர் பைடன் அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவி...
தமிழகத்தில் தேர்தல் காலத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பீகார் மாநில அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு ஆலோசனை நடத்தியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் கொரோனா கா...
மேற்கு வங்கக் காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவியில் இருந்து வீரேந்திரா நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் புதிதாக நீரஜ்நயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடு குற...
அரசுப் பணிகளில் தகுதியில்லாத நபர்களைப் பணியமர்த்துவது, அரசமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு பட்டியல் தொடர்பான மேல் முறை...
பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் பெயரில் போலி பணி நியமன ஆணைகள் தயாரித்த வழக்கில் கைதானவர்களை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக பெங்களூரு, மைசூரு கொண்டு சென்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்ப...