ஹெலிகாப்டர் டேக்சி சேவையை அடுத்த ஆண்டில் தொடங்க உள்ளதாக ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம் ஆசிய பசிபிக் மண்டலத்தில் 22 நாடுகளில் விமானப் போக்குவரத்தை நடத்தி ...
திருவண்ணாமலை காந்தி நகரில் வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவற்றிற்கு இணையான ஒரு செயலியை 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கியுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்னும் மாணவன் கொரோனா விடுமுறையில் இதனை உருவாக...
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதனை செய்து உள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ரஷியாவுடன் இணைந்து...
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள இந்திய ...
வரும் 2030-ஆம் ஆண்டு முதல் முழு நேர மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட போவதாக முன்னணி கார் நிறுவனமான வால்வோ தெரிவித்து உள்ளது.
வரும் 2025 ஆம் ஆண்டு முதல் 50 சதவீத மின்சார கார் விற்பனையில் ஈடுபட போவதாக...
5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் பின்னர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ...
இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளைக் களைவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வரவு-செலவு...