இலங்கை அதிபர் மகிந்தா கோத்தபயா பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாட்டு முக்கிய வர்த்தக முன்னேற்றங்கள் குறித்து இருவரும் ஆய்வு செய்ததாக கோத்தபயா தெர...
டெலிமார்க்கெட்டிங் என்ற பெயரில் தொலைப்பேசி பயனாளர்களை தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், டெலிமார்க்கெட்டிங் மூலம் நிதி மோசடி நடைபெறுவதை தட...
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் தொலைபேசி வாயிலாக பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சீன அதிபருடன் பேசிய ஜோ பைடன் இருநாட்டு...
இந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடியுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெர...
பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனும் உரிய நேரத்தில் தொலைபேசியில் பேசுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன் பிரான்ஸ், ஜெர்மனி...
சபரிமலை ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக அவர்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி செய்யப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக ஐயப்ப பக்தர்களுக்கான ஏற்ப...
கொரோனா நோயாளிகள் மற்றும் குவாரன்டைனில் இருப்பவர்களின் தொலைபேசி பதிவுகளை போலீசார் சேகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தாலா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்...