1451
கோயில் குடமுழுக்குகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்க தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு தார்மீக உரிமை இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென...

1047
மேட்டுப்பாளையம் அருகே பர்லியாறு பகுதியில் சுற்றுலா பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் இருந்து 35க்...

974
மேலும் ஒரு மொழியை கற்பதால் தமிழ் அழிந்துவிடாது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜி.கே மூப்பனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த அவர், மலையாளத்தில் வ...

1353
தெலங்கானா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக  வாராங்கல்லில் உள்ள மாணவியர் விடுதியை வெள்ளம்  சூழ்ந்து உள்ளது. விடுதிக்கு உள்ளே தண்ணீர் புகுந்ததால் அங்கு தங்கி இர...

1035
தெலங்கானாவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லட்சுமிதேவிபேட்டையில் 65 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்...

2268
ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் அவர்களுக்கு தனித்தனியாக சட்டம் இருக்க முடியாது என்பதால் அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்....

1828
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் பட்டப்பகலில் ஒருவரை கொலை செய்ய முயன்ற மூவரை பொதுமக்கள் விரட்டியடித்தனர். சூர்யாபேட் நகரில் பண்டி, மகேஷ்,சன்னி ஆகியோர் சேர்ந்து சந்தோஷ் என்பவரை கத்தியால் கடுமை...



BIG STORY