தென்கொரியாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பாண்டா கரடி குட்டியின் சுட்டித்தனம் காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.
பிறந்து ஆறு மாதமேயான இந்த பாண்டா குட்டி, பாதுகாவலர் ஒருவர் காலை கட்டிக்கொண்டு ...
தென்கொரியாவில், 3 குழந்தைகளைப் பெறும் தம்பதிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
South Gyeongsang மாகாணம் Changwon நகரில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து ...
தென்கொரியாவைச் சேர்ந்த 100வயது முதியவர் ஒருவர் 189அடி தூரத்திற்கு வட்டுஎறிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
முன்னாள் ஜூடோ பயிற்சியாளரான முதியவர் Don Shinn, தினமும் கோல்ப் டிஸ்க் மூலம் பயிற்சி மேற்...
வெறும் அரை மணி நேரத்திற்குள்ளாக கொரோனா முடிவுகளை அறிவிக்கும், பரிசோதனை முறையை, தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலகளவில், RT-PCR கிட் மூலம் நடைபெறும் கொரோனா பரிசோதனை நடைமுறையே மிக துல்லியமா...
தென்கொரியாவில் அமெரிக்க ராணுவ வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
வடகொரிய எல்லையோரம் மலைத்தொடர் அருகே உள்ள போச்சியோன் நகரில் ரோட்ரிக்ஸ் வகை பீரங்கி வாகனம் மோதி கார் முற்...
இதுவரை எங்கள் நாட்டில் கொரோனோ தொற்று ஏற்படவில்லை என்று கூறிவந்த வடகொரியா அரசு முதன்முதலாக, ‘எங்கள் நாட்டில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது’ என்று அறிவித்துள்ளது.உலக நா...
தென்கொரியாவின் சியோல் நகர மேயர் மாயமான நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
ஆளும் மத்திய இடது ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பார்க் ஒன் சூன் கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை சியோல் மேயராகப் பணியாற்றி வந்தா...