உய்குர் முஸ்லீம்கள் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
உய்குர் இனப் பெண்கள் குழந்தைகள் பெற்றுத் தரும் இயந்திரம் அல்ல என்று...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளியவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொது செ...
லோன் ஆப் மூலம் உடனடி கடன் வழங்கி, அதிக வட்டி வசூலித்து மோசடி செய்த வழக்கில், சிக்கிய சீனர்களின் குற்றப் பின்னணி விபரங்களை கேட்டு டெல்லியிலுள்ள சீன தூதரகத்துக்கு சென்னை காவல் துறை கடிதம் எழுதியுள்ளத...
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ள பாக்தாத் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில், ஈராக் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈராக் தலைநகரான பாக்தாதில் கிரீ...
மும்பை - அகமதாபாத் இடையே ஓடவுள்ள புல்லட் ரயில் படங்களை இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ளது.
மும்பை - அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய் மதி...
ஆப்கான் நாட்டவரான தமது கணவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் அவரை மீட்டுக் கொடுக்குமாறும் ஹைதராபாத்தை சேர்ந்த ரஃபியா சுல்தானா என்ற பெண் புகார் தெரிவித்துள்ளார்.
தாம் ஒரு இந்தியப் பெண் என்றும் ஹூசேன்...
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.
லண்டனில் உள்ள ...