பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில், விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பேரறிவா...
வருகிற 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட...
இந்துக்களின் உணர்வை காயப்படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறப்படும் Tandav இணைய தொடர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
நடிகர் Saif Ali Khan உள்ளிட்டோர...
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை, 16 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் தொடங்கி வைக்கிறார்கள்.
அங்கு நடைபெறும் போட்டி காலை 8 மணிக்...
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்ற கருத்தை ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் நடைபெற்ற ...
தொழிற்சாலை, மருத்துவம் மற்றும் சாலை வசதிகளில் இந்தியாவிலேயே முன்னோடியாக இருக்கின்ற மாநிலம் தமிழகம் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் எ...
அதிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உரை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உரை
மக்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தை தருபவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்கள்
அதிமுக அரசு உணவு, உடை, உ...