மணப்பாறை அருகே இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கட்டடத் தொழிலாளி ஒருவர், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண்ணுடன் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததால் அப்பெண் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ...
கன்னியாகுமரியில் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய கணவன் , மனைவியை காப்பாற்ற முயன்ற முயற்சி தோல்வியில் முடிய இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகின.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லைப் பகுதியிலு...
கோவையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் காவல்நிலைய வளாகத்தில் தீக்குளித்தார்.
வெள்ளளூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சவுக்கத் அலி என்பவரை அடிதடி பிரச்னை தொடர்பாக போத்தனூர் ப...
பரமக்குடி அருகே நண்பருக்கு சிபாரிசில் கடன் வாங்கி கொடுத்த நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, காந்திஜி தெருவை சேர்ந்த பிரசன்னா(30) என்பவர், அப்பகுதியில் அர...
தஞ்சாவூரை அடுத்த வல்லத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். வெளிநாட்டில் வெல்டர் வேலை செய்து ஊர் திரும்பியவர் சொந்த வீடு கட்ட எண்ணி சிட்டி யூனியன் வங்கியில் 9 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
மாதா மாதம் வங்கி...