ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.
மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகள் ம...
வருகிற 19-ம் தேதி முதல் 10,12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விடுதி...
வருகிற 19-ம் தேதி முதல் 10,12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
பொங்கல் பண்டிகைக்கு பின், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து, தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று முதல் 8-ம் தேதி வ...
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் 9 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 17ஆம் தேதி இறுதி ஆண்டு பயில்பவர்களுக்காக கல்லூரி திறக்கப்பட...
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமம் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாதின் புறநகர் பகுதியில் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் இந்த ஆசிரமத்தை மகாத்மா காந்தி அமைத்த...