மும்பை தாராவியில் வீட்டில் புகுந்த மலைப்பாம்பைக் காவல்துறையினர் பிடித்துக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
இந்தக் காட்சியை டுவிட்டர் வலைத்தளத்தில் ஏராளமானோர் பார்த்துள்ளனர். மும்பை தாராவியில் ஒரு வீ...
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய மார்ச் மாதத்தில் பலருக்குள்ளும் ஒரு அச்சம் எழுந்தது. ஐயோ... இந்தியாவிலேயே அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த தாராவி குடிசைப்பபகுதியில் என்ன நடக்குமோ என்கிற அச்சம்தான் அது...
மும்பையின் தாராவியில் 9 மாதங்களுக்கு பின்னர், முதல் முறையாக அங்கு இன்று யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவியில் ஏப்ரல்...
மும்பையில் 57 சதவிகித குடிசைப்பகுதி மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த நகரங்களிர் மும்பையும் ஒன்று. இங்குள்ள...
மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது பிறரும் பின்பற்ற வேண்டிய பாடமாக அமைந்துள்ளது.
ஆசியாவிலேயே மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவி ஒரு காலத்தில் கொரோனா அதிகம் பரவும் ப...
ஒரு கட்டத்தில் மும்பையில் கொரோனா அதிகம் பரவிய பகுதிகளில் ஒன்றாக இருந்த தாராவியில் கடந்த வாரத்தில் கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.
ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் குறுகலா...
மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் கொரோனா பாதிப்பு, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்கு உறுதி ஆனோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்...