மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விரும்பினால் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த 3-வது கட்ட தேர்...
80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க அனுமதித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தலைமை தேர்தல் அதிகா...
தமிழக சட்டப்பேரவை தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
கொரோனா பேரிடரை கருத்தில்கொண்டு, 2 ...
தமிழகம் முழுவதும் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
காலை 11:30 மணி அளவில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த பட்ட...
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
நவம்பர் 16-ந்தேதியன்று ஒருங்கிண...
தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் 23-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் ...