நடுக்கடலில் தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் பலியான மீனவர்கள் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் பேப்பூரிலிருந்து கடந்த ஞாயிறன்று தமிழகம், மேற்கு வங்கத்தை...
தமிழக மீனவர்கள் சென்ற விசைப் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மாயமான மீனவர்களின் நிலை தெரியாமல் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 9 பேர் உள்ப...
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் படகுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த புதன்கிழமை இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களும், நாகப்பட்டினத்திலிர...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து 5 வி...
தேவேந்திர என்கிற பெயர் தனது பெயரான நரேந்திரவுடன் இசைந்து வருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, நல்லிணக்கம், நேசம், சகோதரத்துவத்தை கொண்டாடுபவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் என புகழாரம் சூட்டினார்...
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழக்க காரணமாக இருந்ததற்காக நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் சமீபத்தில் தமிழக மீனவர்கள் படகில் கப்பலை மோதி 4 ...
இலங்கை கடற்படை தாக்குதலில், தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, தமிழக மீனவர்கள் 4 பேர்...