திருப்பூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக கூலிப்படை ஏவி மகனை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந...
சென்னையில் மாற்று மதத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்த பெண்,வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&n...
நொடிபொழுதில் நிலநடுக்கத்தை உணர்ந்த தந்தை ஒருவர், தனது மகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிசிடிவி காட்சியை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், மேஜையில் அமர்ந்திருந்த ...
நான் இருக்கிறேன் என்று தைரியம் சொல்ல எப்போதும் தந்தை துணையிருக்கும் இவ்வுலகில், வெள்ளத்தின் பிடியில் சிக்கிய இரு குழந்தைகளை தந்தை ஒருவர் போராடி மீட்கும் காணொளி இணையத்தில் தனிக்கவனம் பெற்று வருகின்ற...
பெற்ற மகன் கவனிக்காமல் கைவிட்டு மும்பை சென்று விட்ட நிலையில் நெல்லையை சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் , இந்த வயதிலும் பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கி தனது மனைவியை காப்பாற்றி வருகின்றார். படிக்கவில்லை...
தந்தையர் தினத்தை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் தனது தந்தை குறித்த நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோவும் அவரது தந்தைதான் என்றும், அதற்கு தானும் மாற்று அல்ல என்று...
இன்று உலக தந்தையர் தினம்! மகன்-மகள்களுக்காக தம் வாழ்நாளையே முழுமையாக அர்ப்பணிக்கும் தந்தையரின் அளப்பரிய தியாகத்தை நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
வயிறோடு விளையாடும் கருவுடன் உறவாடி மகிழ்...