விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காட்டில் ஆடுமேய்க்கச் சென்ற தந்தை மகன் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தூர் பாண்டியும் அவரது மகன் ராஜேஷும் ந...
சென்னையில் ஈ.வெ.ரா பெரியார் சாலையின் பெயர் மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த பெயர் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டது.
1979ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டை ஒட்டி, அப்போத...
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு சூட்டப்பட்ட தந்தை பெரியாரின் பெயர் மாற்றப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1979-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பூ...
டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையின் போது தந்தையை ஆதரித்ததால் 3 வயது குழந்தையை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு அருகே மல்லதாஹள்ளி பகுதியை சேர்ந்த சே...
நெல்லை அருகே மகள் மற்றும் மருமகனை வெட்டி படுகொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
நெல்லைமாவட்டம்பாப்பாக்குடி அருகேயுள்ள நத்தன்தட்டைகிராமத்தை சேர்ந்தவர் புலவேந்திரன் . கூலி தொழிலாளியான இவ...
திருப்பத்தூர் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் தந்தை-மகன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாலாஜி என்பவர் தனது 8 வயது மகன் ஜெகதீஷிற்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவையும் மகனையு...
சென்னையை அடுத்த ஆவடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 10 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தையும், அவரது நண்பரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளானூர் பகுதியில் மனநல...