கேரள தங்க கடத்தல் வழக்கில், முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை கைது செய்ய சுங்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தங்க கடத்தலில் முக்கிய குற்றவாளியான சொப்னா சுரேஷுடன் நெர...
தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரளா முதலமைச்சரின் முன்னாள் செயலாளர் சிவசங்கரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி, போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் தண்ணீரைப...
கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை அமலாக்கத்துறை கைது செய்தது.
கேரள உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன...
கேரள தங்கக் கடத்தல் குறித்து விசாரிக்கும் என்ஐஏ, மேலும் 2 கடத்தல் சம்பவங்களில் இருக்கும் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவனந்தபுரத்துக்கு வெளிநாட்ட...
கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சொப்னா சுரேஷும், சரித்தும் தங்களது ஜாமின் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையில் முதன்மை அமர்வு நீத...
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவை தமக்கு நன்றாக தெரியுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமீரக துணைத்தூ...
முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தெரிந்தே, கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சொப்னா சுரேஷிற்கு, ஐ.டி. துறையில் அரசு வேலை வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித...