வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் குடும்ப தகராறில், குடிபோதையில் இருந்த தந்தை, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்பிரமணி தற்போது ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் யார் வாடிவாசலுக்கு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கத்தியால் மாறி மாறி தாக்கிக் கொண்ட இருவர் காயமடைந்தனர்.
வாடிவாசலுக்கு பின்புறம், கரடிக்...
நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி அருகே ஆற்று நீர் தொடர்பாக இரு ஊர்களின் விவசாயிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் நீரின் அளவை ஆய்வு செய்து பங்கிட உள்ளதாகக் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
கொல்...
சென்னை வடபழனியில் பேருந்துக்குக் காத்துநின்ற இளம்பெண்ணிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலரைப் பொதுமக்கள் அடித்து உதைத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ...
இங்கிலாந்தில் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கடும் சண்டையாக மாறியது.
கவன்ட்ரி சிட்டி சென்டர் என்ற இடத்தில் சில பெண்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
...
எல்லை தகராறு தொடர்ந்தால் சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும் என்றும் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவில் காணொலி மூலம் பேசிய அவர், எல்லையில் அ...
கள்ளக்குறிச்சியில் தந்தையின் சொத்துக்களை தானே அபகரிக்க திட்டமிட்ட தங்கை, உடன்பிறந்த அக்காவையும் அவரின் குழந்தையுடன் தீ வைத்து எரித்து கொடுவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்...