டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் நிறுவனர் ஜேக் டோர்சியின் முதல் டுவீட்டை 14 கோடியே 64 லட்ச ரூபாய்க்கு ஒருவர் ஏலம் கேட்டுள்ளார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தை ஜேக் டோர்சி 2006ஆம் ஆண்டு மார்ச்சில் நிறுவினார...
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், டுவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சி ஆகியோர் அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை முன் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
க...
வகுப்பு மோதல், ஜாதி வெறி மற்றும் பிரிவினைவாத போக்கு அடங்கிய பதிவுகளை டுவிட்டர் வெளியிடுவதை தடுக்க, அரசு சட்டபூர்வ விதிகளை வகுக்க வேண்டும் என தாக்கலான பொதுநல மனுவில், பதிலளிக்குமாறு டுவிட்டருக்கு உச...
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள், விளம்பரங்களை உடனடியாக நீக்க கோரும் விவகாரத்தில், டுவிட்டர் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இதுதொடர்பாக, பாரதிய ஜனதா...
பொய் செய்திகளை பரப்பி வன்முறையை தூண்ட உதவினால் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார...
மத்திய அரசின் உத்தரவை மதிக்காத டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியின் எல்லைகளில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக, வன்முறையை...
அரசின் கோரிக்கையை ஏற்று கடந்த 10 நாட்களில் பல கணக்குகளை முடக்கி விட்டதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள...