திண்டுக்கல் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கியவர்களை தட்டிக்கேட்ட மதுவிலக்கு போலீஸ்காரரை அடித்து உதைத்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளுவர் தினத்...
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் பார்களை, செவ்வாய்கிழமை முதல் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக...
சுமார் 4 மாதங்களுக்கு பிறகு சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்...
சென்னையில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் வரும் செவ்வாய்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட...
இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 183 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் இம்மாத ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக...
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை ...
திருப்பூரில் டாஸ்மாக் பார் மற்றும் அதனருகில் இருந்த உணவகம் ஆகியவற்றில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, பார் ஊழியர்களையும் தாக்கிய நபர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு ஊரக போலீசார் தேடி வருகின்...