பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில...
ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை பினாமிகள் மூலம் வழக்குப் போட்டுத் தடுத்ததாக, முதலமைச்சர் பொய் சொல்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில், மாற்றுக்கட்...
ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்படுவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்ய...
சென்னை மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவகத்தில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம், நாளை புதன்கிழமை திறக்கப்படுகிறது.
ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்ப...
வருகிற 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட...
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பிப்ரவரி 24- ஆம்தேதி திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலல...