மியான்மர் அரசியல் நிலவரத்தை கண்காணிக்கவும் ஜனநாயகத்தை மீட்கவும் இரண்டு சிறப்பு அதிகாரிகளை அமெரிக்கா நியமித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங...
அன்னிய அழிவு கருத்துகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர்,நாட்டின் வளர்ச்சிக்கு அன்னிய நேரடி முதலீடுகளை பயன்படுத்தும் அதே ந...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரும் மனு பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
இதுதொடர்பான தீர்மானத்தில் பேசிய சபாநாயகர் நான்சி பெலோஸி, டிரம்ப...
அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக ஆபத்து என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி இளைஞர்கள் பெ...
பரம்பரை, பரம்பரையாகத் தொடரும், வாரிசு அரசியல், ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
இந்த வாரிசு அரசியல், வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டும் என்றும...
ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி...
அமெரிக்காவில் ஜனநாயகம் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்படாலும் இறுதியில் அது வெற்றி பெற்றுள்ளதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தல் குழுவினர் நேற்று கூடி அவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக உறுத...