நெல்லையில் கீழே கிடந்த 58 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி குத்துவிளக்கு வழங்கி காவலர்கள் கவுரவித்தனர்.
அம்பாசமுத்திரம் அருகே சா...
"பிங்க் வாட்ஸ் அப்" என்ற பெயரில் பரவும் லிங்குகளால்,செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களிலும் பிங்க் வாட்ஸ்அப் ப...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஓட்டுபோட்டால் குவாட்டர் இலவசம் என்று சொன்ன அரசியல் கட்சியை நம்பி ஜனநாயக கடமையாற்ற, புறப்பட்ட குடிமகனின் வாக்காளர் அடையாள அட்டையை, மனைவி எடுத்து மறைத்து வைத...
தனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவரை கைது செய்யாத காரணத்தினால் பல்லாவரம் தொகுதி மை இந்தியா பார்ட்டி கட்சியின் வேட்பாளர் வீரலட்சுமி சென்னை விமான நிலையத்தின் அருகே செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்த...
ரயில்களில் இனி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது.
விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, ரயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதி...
உத்திரபிரதேசத்தில் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை செல்போனுட...
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து கார், பைக், ஏசி. பிரிட்ஜ், ஸ்மார்ட் செல்போன்கள், உள்ளிட்ட பொருட்களின் விலை 3 அல்லது 4 ஆயிரம் ரூபாய் வரை உயருகிறது.
உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்திருப்பதால் விலை உயர இ...