மலேசியாவில் முலாம்பழங்களை பயிர் செய்யும் விவசாயிகள், அவை செழிப்பாக வளர்வதற்கு புது யுத்தியை கையாளுகின்றனர்.
புட்ரஜாயா (PUTRAJAYA ) நகரிலுள்ள பசுமை பண்ணைகளில் ஜப்பானிய மஸ்க்மெலன் எனப்படும் முலாம்பழ...
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையின் புறநகர் பக...
விண்வெளியின் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வதற்கான சோதனை செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
ஷாங்க்சி மாகாணத்திலுள்ள தையுவான் செயற்கைக்கோள் நிலையத்திலிருந்து வெள்ளியன்று காலை செலு...
பசுமையான மரங்கள் நிறைந்த அந்த வனப்பகுதியில் நீண்டு இருக்கும் மரங்களுக்கு இடடையே மனிதன் தனது மூச்சை இழுத்து விடுவதை போன்று பூமியும் சத்ததுடன் மேல்நோக்கி உயர்ந்து பிறகு பழைய நிலைக்கு வரும் வீடியோ இணை...
உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் சுற்றுச்சூழல் சவால்களை இணைந்து சந்திக்க வேண்டும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் சிறப்புத் தூதரான ஜான் கெர்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள டம்பா பே குளத்தில் ஏற்பட்ட நச்சு கழிவுநீர் கசிவால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஸ்பேட் ஆலையிலிருந்து வெளிய...
தமிழகத்தை நோக்கி வீசும் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக...