சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியே, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பாக, பெங்களூரு தனி நீதிமன்றம் அளித...
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சில சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை, கீழக்காவாதுகுடி ஆகிய கிராமங்களில் ராம்ராஜ் அ...
திருவள்ளூர் மாவட்டத்தில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேல்முறையீட்டு வழக்கில் 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்...
தஞ்சை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சில சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இளவரசி, ...
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வாலாஜாபாத், செய்யூர் பகுதிகளில் மெரோ ஆக்ரோ பாம்ஸ் மற...
சென்னையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்குத் ...
சொத்து குவிப்பு வழக்கில் அபராதத்தை சுதாகரன் இன்று செலுத்த இருப்பதாகவும், நாளை அவர் விடுதலை செய்யபடலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 கோடியே 10 ல...