மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது கறுப்பு மை ஊற்றி தாக்கியதாக சிவசேனா கட்சியினர் 17 பேர் கைது செய்துள்ளனர்.
அந்த மாநிலத்தின் சோலாப்பூரைச் சேர்ந்த ஷிரிஷ் கடேகர் மாநில முதலமைச்சர் உத்தவ் த...
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க சிவசேனா, திமுக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
...
மகாராஷ்டிராவில் உள்ள ஓளரங்காபாத் நகரின் பெயரை மாற்றுவது தொடர்பாக ஆளும் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
சிவசேனை கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் அக்கட்சி எம்.பி. சஞ்சய...
பிஎம்சி வங்கி மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகாமல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்சா ராவத் தவிர்த்துள்ளார்.
இந்த வழக்கில் பிரவின் ராவத் என்பவர் கைது செய்யப்ப...
முறைகேடுகளில் ஈடுபட்ட 121 பாஜகவினரின் பெயர்களை கொண்ட கோப்பு தன்னிடம் இருப்பதாகவும், அதை அமலாக்கத்துறையிடம் விரைவில் ஒப்படைக்க போவதாகவும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பஞ்ச...
மகாராஷ்ட்ரா சிவசேனா கட்சி எம்பியான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மும்பையில் உள்ள பஞ்சாப் மகாராஷ்ட்...
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடித விவகாரத்தில், எந்த அரசியல் அழுத்தமும் எழவில்லை என மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா விளக்கமளித்துள்ளது.
மகாராஷ்ராவில் மகா கூட்டணி உருவானபோது, ஏற்படுத்தப்ப...