சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வ...
பிரேசிலில் உள்ள உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை 3 டி லேசர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.உலக அதிசயமான ரெடீமர் சிலை 3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்டது
ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்ட் தி ரெடீமர் என்...
எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டிச் சென்னை அதிமுக தலைமையகத்தில் அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், கட்சி ...
சென்னை, மும்பை, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து குஜராத்தின் கேவாடியா நகருக்கு எட்டு ரயில்களைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடக்கி வைத்தார்.
குஜராத்தில் மிக உயரமான வல்லப் பாய் பட்டே...
ஆந்திர மாநிலத்தின் பல்வேறு கோவில்களில் சிலைகள் உடைக்கப்பட்டதில் அரசியல் கட்சியினருக்குத் தொடர்புள்ளதாகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ஆட்சியில் இந்துக் கோவ...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடற்கரையில் மிகப்பெரிய சிவபெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் இதனை பெரும் திரளாக பார்வையிட்டு வணங்குகின்றனர். அங்குள்ள கோவளம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆழிமலா சிவ...
சென்னை அருகே 40 டன் எடை கொண்ட காளி சிலை 5 கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றி ஆந்திரா அனுப்பி வைக்கப்பட்டது.
தேவகோட்டையை சேர்ந்த ஸ்தபதி முத்தையா சபாபதி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த பழை...