சாத்தான்குளம் தந்தை, மகன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை அப்ரூவராக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளான ...
சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பட்டினப்பாக்கம் காவல் ந...
களியக்காவிளையில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் மூத்த மகளுக்கு வருவாய்த்துறை இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கடந்த ஜனவரி மாதம் 8ஆம...
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் இருவரையும் கேரளா அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 10 நாட்கள் காவலில் எட...
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணையை நாளை மாலை 3 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
சிறப்பு உதவி...
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகளுக்கு நேரடியாக உதவியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கொலையாளிகள் கேரள மாநிலம் நெய்யாற்றின்கர...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு, அரசு அறிவித்த நிவாரணத் தொகை1 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழக-கேரள எல்லையில...