ஆன்லைன் கந்துவட்டி கடன் செயலி வழக்கில், இண்டர்போல் உதவியை நாட உள்ளதால் தமிழக சிபிசிஐடி புலனாய்வு பிரிவுக்கு வழக்கை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் வட்டிக்கு கடன் வழங்கி, அசல் தொகையை விட பல...
சென்னையில் சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் களவுபோன வழக்கில், விசாரணை அறிவியல் பூர்வமாக நடைபெறுவதாக சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் தெரிவித்துள்ளார்.
சென்னை சவுகார்பேட்டை சுரானா நிற...
சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த, சுரானா நிறுவனத்தின் 103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கில், தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம...
சிபிஐ கட்டுபாட்டில் இருந்த சுரானா நிறுவனத்தின் 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசி...
மதுரை பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இளைஞர் ரமேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சகோதரரின் காதல் விவகாரத்...
பண்ருட்டியில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முந்திரி வியாபாரி மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு, சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் 30 ந்தேதி நடந்ததாக கூறப்படும் த...