வங்கி மோசடி வழக்குகளில் விசாரணையை தாமதப்படுத்த லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தலைமையகம் உள்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப...
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 2 ஆண்டுகளுக்கு பின் மேலும் 3 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை மாவ...
பாரத ஸ்டேட் வங்கியில் 1800 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், டெல்லியில் உள்ள ஜே பாலிசெம் நிறுவனத்தின் மூன்று இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்நிறுவனம் மீது வங்கிக...
சட்டவிரோத நிலக்கரி வெட்டுதல் மற்றும் நிலக்கரி திருட்டு தொடர்பான வழக்குகளில், சிபிஐ 45 இடங்களில் மெகா அதிரடி சோதனையை நடத்துகிறது.
ஈ.சி.எல் எனப்படும் ஈஸ்ட்டர்ன் கோல்பீல்டு லிமிட்டெட்டுக்கு சொந்தமான...
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.
லஞ்சம் வாங்கிக் கொண்டு ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின்...
வேலூர் தி.மு.க எம்.பி கதிர் ஆனந்தின் ஆதரவாளர் என்று கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ...
ஸ்டேட் வங்கியில் 338 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த அலுமினிய நிறுவனத்தின் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த எஸ் டீ அலுமி...