நோய்க்கு அரைத்து பூசுவதற்கு சித்தமருத்துவர் கொடுத்த கஞ்சா விதைகளை வயலில் பயிர் செய்து லட்சக்கணக்கில் பணம் கிடைத்ததால் 2 வருடமாக வயலில் யூரியா போட்டு கஞ்சா வளர்த்து வந்த வில்லேஜ் விஞ்ஞானியை போல...
கர்நாடகாவில் போதைப் பொருள் புகாரில் ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு நடிகைக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
நடிகை சஞ...
உத்ரகாண்ட் மாநிலத்தில் ஹெல்மட் அணியாத இளைஞரை போலீஸ் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது.
உத்ரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் என்ற நகரத்தில் தீபக் என்ற இளைஞர் தன் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்...
ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்து வீடான வேதா இல்லத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, அவரது வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபக் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் ...
டிக்டாக்கில் பிரபலமாகி பாரதீய ஜனதாவில் இணைந்த நடிகை ஒருவர், விவசாயிகள் கூட்டத்தில் அதிகாரி ஒருவரை காலணியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தி சினிமா பாடல்களுக்கு நளினத்துடன் ஆட்டம் ப...
மூத்த தமிழ் எழுத்தாளர் அய்க்கண் காலமானார். அவருக்கு வயது 85.
800க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நாவல்கள், எழுதியவரான அய்க்கண் சரித்திர சமூக கதைகள் எழுதுவதில் திறன் பெற்றவர். அந்தக் காலத்து தினம...
கள்ளக்குறிச்சியில் வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கள்ள சாவி கொண்டு திருடிய சம்பவம்
கள்ளக்குறிச்சியில் வங்கி முன்பு நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடி செல்லப்பட்ட சம்பவத்தின், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதிய...