தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஓட்டுபோட்டால் குவாட்டர் இலவசம் என்று சொன்ன அரசியல் கட்சியை நம்பி ஜனநாயக கடமையாற்ற, புறப்பட்ட குடிமகனின் வாக்காளர் அடையாள அட்டையை, மனைவி எடுத்து மறைத்து வைத...
நாசரேத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்து போனார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள திருவள்ளூர் காலனியை சேர்ந்த முத்தையா என்பவர் வீட்டின் பின்புறத்தில் பு...
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல்துறையைச் சேர்ந்த 4 பேரின் ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் காவல்...
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை...
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணையைக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவி...
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை மார்ச் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தந்தை மகனான ஜெயராஜ் பென்னிக்ஸ் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழை...
ஒருவர், காதலனின் கரம்பிடித்தபடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தந்தை நோயால் படுத்துவிட்ட நிலையில் கட்டிட வேலை பார்த்து, 21 வருடம் வளர்த்து, கடன் வாங்கி கல்லூரியில் படிக்க வைத்த தாயை கண்ணீர் வி...