தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 ஊர்களுக்கு உட்பட்ட 2100 ஏக்கர் நிலத்தை கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயருக்கு ஒரே நாளில் பத்திரபதிவு செய்து கொடுத்த பத்திர பதிவு அலுவலர் பணியிடை நீக்கம...
மணப்பாறை வட்டாச்சியர் அலுவகத்தில் பணி நேரத்தில் மது போதையில் இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிய பதிவறை எழுத்தர் மயங்கி விழுந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள வட்ட...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பேருந்தில் இருந்து வயதான குருவிக்கார பெரியவரின் குடும்பத்தை இறக்கிவிட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குளச்சல்...
சங்கரன்கோவில் கிளைசிறையில் கைதிகளுக்கு சொகுசுவசதி செய்து கொடுக்க காளீஸ்வரி பட்டாசு நிறுவன மேலாளரிடம் பேரம் பேசிய ஜெயில் வார்டன் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். வாய்ஸால் வசமாக சிக்கிய சம்பவத்தி...