நெல்லையில் ஓடும் காரை வழிமறைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுனைச் சேர்ந்த நகை வியாபாரி சுஷாந்த் என்பவர் கேரளாவில் உதவியாளருடன...
காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகளால், இருதரப்பு உறவு பாதிக்கப்படுமென கனடாவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திரா காந்தியை காலிஸ்தான் தீவிரவாதிகள் 2 பேர் படுகொலை செய்த சம்ப...
டிரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் போதைப் பொருள்களை அனுப்புவதை தடுத்து நிறுத்த அந்நாட்டின் மீது மேலும் ஒன்று அல்லது 2 துல்லியத் தாக்குதல்களை இந்தியா நடத்த வேண்டுமென்று பஞ்சாப் ஆளுநர் பன்...
கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப...
சென்னை ஸ்டான்லி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக அனுப்பப்பட்ட அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் திரும்ப பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ...
மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்குப் போராடிய இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
செஹோர் மாவட்டம் முங்காவல்லி கிராமத்தில் வீட்டின் அருக...
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அவசர உதவியாக பக்கத்து வீட்டில் குடியிருந்தவருக்கு கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பிக் கேட்டும் தராத விரக்தியில் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொ...