சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, மாணவர் விசா பெற முயன்ற தெலுங்கானாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் என்ற பகுதியைச் சேர்ந்த கர...
சேலம் ஆத்தூர் அருகே புறா பிடிக்க சென்ற கல்லூரி மாணவர் சுமார் 70 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.
வடக்குகாடு பகுதியை சேர்ந்த 19 வயதான மனோஜ்குமார், ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாலிடெக...
சேலத்தில் விலை உயர்ந்த வளர்ப்பு நாய்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்கள் திருடுபோனதாக போலீச...
கரூர் அருகே கவனக்குறைவால் 4 வயது மகனின் கண்பார்வை பறிபோய்விட்ட குற்ற உணர்ச்சியில், அவனை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை செய்துகொண்டார்.
கோடாங்கிபட்டி ஆச்சிமங்களம் கிராமத்தைச் ...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே “தின்னர்” திரவத்தைக் குடித்த 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனை தோற்கடித்து, தொழிலாளர் கட்சியின் அந்தோணி அல்பேனிஷ் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளார் என அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆஸ்தி...
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு உலோக சிலைகள் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்ட எல்லையான சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் வாகன சோதனையில் இருந்த போலீசார், ...